பர்த்டே பாய் க்ருணல் கொண்டாட்டம்!

இந்திய அணியில் அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியிலேயே அதிவேக அரை சதம் விளாசி சாதனை படைத்த ஆல் ரவுண்டர் க்ருணல் பாண்டியா நேற்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். சக வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். க்ருணல் மற்றும் வீரர்கள் உற்சாகமாக போஸ் கொடுக்கும் படத்தை, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிதனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி புனே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது….

The post பர்த்டே பாய் க்ருணல் கொண்டாட்டம்! appeared first on Dinakaran.

Related Stories: