ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபூர் புறவழிச்சாலையில் போலீசார் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிஷ்டவசமாக இந்த துப்பாக்கிச் சூட்டில் எந்தவித உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.