பெண்ணின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பையில் அடைப்பு: போலீசார் வழக்குப்பதிவு

புதுடெல்லி: டெல்லியில் ஒரு பெண்ணின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பையில் அடைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரிதா விஹார் காவல்நிலைய எல்லை வரம்புக்குள் உள்ள ஹாஜி காலனியில் நேற்று ஒரு பெண்ணின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பையில் அடைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து போலீசார் ஐபிசி 302 மற்றும் 201 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: