ஈரோடு லக்கனாபுரம் கிராமத்திற்கு வெளியே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றும் திட்டம் இல்லை: ஐகோர்ட்டில் நிர்வாகம் விளக்கம்

சென்னை: ஈரோடு லக்கனாபுரம் கிராமத்திற்கு வெளியே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றும் திட்டம் இல்லை என நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. காவிரி ஆற்றங்கரையோரம் மதுபானக் கடையை மாற்றும் திட்டம் இல்லை என உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் விளக்கத்தை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது….

The post ஈரோடு லக்கனாபுரம் கிராமத்திற்கு வெளியே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றும் திட்டம் இல்லை: ஐகோர்ட்டில் நிர்வாகம் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: