டி.ஆர்.பி. வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்த மும்பை காவல் ஆணையர் பரம்பீர் சிங் பணியிட மாற்றம்

மும்பை: டி.ஆர்.பி. வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்த மும்பை காவல் ஆணையர் பரம்பீர் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பரம்பீர் சிங் ஊர்க்காவல் படைத் தலைவராக நியமனம், மும்பை காவல்துறை புதிய ஆணையராக ஹேமந்த் நகரல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்….

The post டி.ஆர்.பி. வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்த மும்பை காவல் ஆணையர் பரம்பீர் சிங் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: