தஞ்சை அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து விபத்து..! 11 பேர் பலி

தஞ்சை அருகே களிமேடு பகுதியில் சித்திரை திருவிழா தேர் பவனியின் போது மின்சாரம் பாய்ந்த விபத்தில் 11 பேர் பலியாகினர். விபத்து நடைபெற்ற இடத்தை மாவட்ட ஆட்சியர் பொன்ராஜ் ஆய்வு செய்தார்.

The post தஞ்சை அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து விபத்து..! 11 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: