கங்கையில் பால் ஊற்றி, ஆரத்தி எடுத்து பூஜை: பக்தி பரவசத்துடன் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 14) வேட்புமனு தாக்கல் செய்தார்.பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், கங்கைக் கரையில் உள்ள தசாஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை செய்தார். வேத மந்திரங்கள் முழங்க, கங்கைக் கரை படித்துறையில் ஆரத்தியும் எடுத்தார்.

The post கங்கையில் பால் ஊற்றி, ஆரத்தி எடுத்து பூஜை: பக்தி பரவசத்துடன் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்!! appeared first on Dinakaran.

Related Stories: