செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக மெரினா கடற்கரை அருகே உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக காமராஜர் சாலையில் உள்ள அலுவலகத்தில் சுவரோவியம் வரையப்பட்டுள்ளது. 45 அடி நீளம் 45 அடி அகலத்தில் பிரமாண்ட சித்திரம் தீட்டப்பட்டிருப்பது காண்போரை கவர செய்துள்ளது.
The post அரசு அலுவலக கட்டிடத்தில் மாஸ் காட்டும் “தம்பி குதிரை”… வாவ் சொல்ல வைக்கும் அசத்தல் சுவர் சித்திரம்…!! appeared first on Dinakaran.