ஏற்காட்டில் தொடங்கிய கோடை மலர் கண்காட்சி விழா!

ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் மலர் கண்காட்சி வருகின்ற மே 26ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.

The post ஏற்காட்டில் தொடங்கிய கோடை மலர் கண்காட்சி விழா! appeared first on Dinakaran.

Related Stories: