குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மோசமான வானிலை காரணமாக தீராஸ் செல்லும் பயணம் ரத்து

டெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மோசமான வானிலை காரணமாக தீராஸ் செல்லவில்லை என கூறப்படுகிறது. கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி பாரமுல்லா சென்று நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்துகிறார். 

The post குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மோசமான வானிலை காரணமாக தீராஸ் செல்லும் பயணம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: