மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி

ராய்கட்: மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கி உள்ள மேலும் 30 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்….

The post மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: