அரக்கோணம் அருகே வழிப்பறி கொள்ளை கும்பலால் மூதாட்டி அடித்துக் கொலை

அரக்கோணம்: அரக்கோணம் அருகே வழிப்பறி கொள்ளை கும்பலால் மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அம்பரிஷிபுரத்தைச் சேர்ந்த மூதாட்டி சரோஜா மாடு மேய்த்து கொண்டிருந்தபோது மர்மகும்பல் சங்கிலியை பறிக்க முயன்ற நிலையில், அவர் போராடியதால் வழிப்பறி கும்பல் மூதாட்டி சரோஜாவை அடித்துக் கொன்றனர்….

The post அரக்கோணம் அருகே வழிப்பறி கொள்ளை கும்பலால் மூதாட்டி அடித்துக் கொலை appeared first on Dinakaran.

Related Stories: