பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்குவாரியில் வெடிவிபத்து ஆய்வு..!!

கோவை: பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் பாறைகளை உடைக்க வெடிவைக்கப்படுவதால் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. விவசாய நிலங்களுக்குள் கற்கள் விழுவதாக வந்த புகாரையடுத்து, கனிமவளத்துறை அதிகாரி சசிகுமார் ஆய்வு நடத்தினார். சிங்கையன்புதூர் பகுதியில் கல்குவாரியில் வெடிவிபத்து ஆய்வு நடத்தப்பட்டது; வேளாண் நிலங்களுக்குள் கற்கள் விழுவது உறுதியானது. குறைந்த அளவில் வெடி மருந்துகளை நிரப்பி பாறைகளில் கற்களை உடைக்க குவாரி உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது….

The post பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்குவாரியில் வெடிவிபத்து ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: