சேலம் எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும் என ஆணையம் அனுப்பிய சம்மனுக்கு தடை

சேலம்: சேலம் எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும் என தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையம் அனுப்பிய சம்மனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோயிலில் அனுமதி தொடர்பான புகாரில் ஆஜராக வேண்டும் என சேலம் எஸ்.பி.க்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது….

The post சேலம் எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும் என ஆணையம் அனுப்பிய சம்மனுக்கு தடை appeared first on Dinakaran.

Related Stories: