தாஜ்மஹாலுக்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடெல்லி: உச்ச நீதி மன்றத்தில் வழக்கறிஞர் சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் தொடர்ந்து பொதுநல மனுவில், பல்வேறு பாட புத்தகங்களில் தாஜ்மஹால் குறித்த பல்வேறு தவறான தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது, இவற்றை நீக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.தாஜ்மஹாலின் உண்மையான வயது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வரலாற்றை திறந்து பார்ப்பது என்பது எங்களது வேலை இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது….

The post தாஜ்மஹாலுக்கு எதிரான மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: