சந்திர கிரகணம் தொடங்கியது: திருத்தணி முருகன் கோயிலில் மட்டும் நடை திறப்பு..பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி..!!

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் மட்டும் நடை திறக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தின் போதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்திர கிரகணத்தை ஒட்டி கோயில்களில் நடை அடைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் சந்திர கிரகணம் லேசாக தென்பட்டது. பனிமூட்டத்தால் கிரகணம் முழுமையாக தெரியவில்லை….

The post சந்திர கிரகணம் தொடங்கியது: திருத்தணி முருகன் கோயிலில் மட்டும் நடை திறப்பு..பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி..!! appeared first on Dinakaran.

Related Stories: