பாலிவுட்டின் முன்னாள் கனவுக்கன்னி மாதுரி தீட்சித்தின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சில சம்பவங்களை தொகுத்து சினிமா படமாக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். இதையறிந்த மாதுரி தீட்சித், தன் வாழ்க்கையை படமாக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார். ஏன் அனுமதி கொடுக்கவில்லை என்று அவரிடம் கேட்டபோது, ‘தற்போது என் வாழ்க்கை சம்பவங்களை சினிமா படமாக உருவாக்க வேண்டாம்.