3% அகவிலைப்படி உயர்வு வழங்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் தர்ணா..!!

சென்னை: 3% அகவிலைப்படி உயர்வு வழங்காததை கண்டித்து பாளை மின்சார வாரிய அலுவலகம் முன் ஓய்வூதியதாரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி, ஈரோடு, கோவையிலும் மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். …

The post 3% அகவிலைப்படி உயர்வு வழங்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் தர்ணா..!! appeared first on Dinakaran.

Related Stories: