தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கண்டனம்.

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பொதுக்கூட்டத்தில் பேசும்போது முழு விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்றால் எந்த சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ஒரு முதல்வரை அரசியல் காரணங்களுக்காக தரம் தாழ்ந்து பேசுவது சரியல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். …

The post தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கண்டனம். appeared first on Dinakaran.

Related Stories: