அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சுப்பிரமணியன்சுவாமி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்த நிலையில் அறநிலையத்துறை கோயில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்த வழக்குகளுடன் சேர்ந்து மனு விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது….

The post அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: