முல்லைப்பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு உபரி நீர் திறப்பு நிறுத்தம்: நீர் வளத்துறை தகவல்

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு உபரி நீர் விநியோகம் பிற்பகலில் நிறுத்தப்பட்டது. அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் 13 மதகுகளும் மூடப்பட்டன என நீர் வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது….

The post முல்லைப்பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு உபரி நீர் திறப்பு நிறுத்தம்: நீர் வளத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: