என்.எல்.சி நிறுவனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு விவகாரம் தொடர்பாக ஆக.4ல் பேச்சுவார்த்தை: டி.ஆர்.பாலு அறிவிப்பு

சென்னை: என்.எல்.சி நிறுவனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். உயர் தொழில்நுட்ப படிப்பில் சேருவதற்கான தேர்வு, மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கக் கூடாது எனவும் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்….

The post என்.எல்.சி நிறுவனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு விவகாரம் தொடர்பாக ஆக.4ல் பேச்சுவார்த்தை: டி.ஆர்.பாலு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: