எனது வாழ்க்கை முழுக்க துணை நின்றவர் சகோதரி நிர்மலா சீதாராமன்தான்.: வானதி சீனிவாசன்

சென்னை: எனது வாழ்க்கை முழுக்க துணை நின்றவர் சகோதரி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் என்று வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறியுள்ளார். பல்வேறு காலங்களில் துவண்டு நின்ற போது,எனக்கு ஊக்கம் கொடுத்து வழிகாட்டியவர் அவர் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். …

The post எனது வாழ்க்கை முழுக்க துணை நின்றவர் சகோதரி நிர்மலா சீதாராமன்தான்.: வானதி சீனிவாசன் appeared first on Dinakaran.

Related Stories: