ஹிஜாப் விவகாரத்தில் அவசர விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: ஹிஜாப் விவகாரத்தில் அவசர விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லுமென்ற கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர். தேர்வுகள் நடைபெறுவதற்கும் வழக்குக்கும் தொடர்பு இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஹிஜாப் விவகாரத்துக்கு உணர்ச்சியூட்ட வேண்டாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. …

The post ஹிஜாப் விவகாரத்தில் அவசர விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: