தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் போக்சோவில் கைது..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அரசு தொடக்கப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் ராமலிங்கம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். …

The post தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் போக்சோவில் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: