சேலம்: சேலத்தில் வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியேற்றியதாக அதிமுக பிரமுகர் கோவிந்தசாமி மீது பெண் புகார் அளித்துள்ளார். சூடான உணவை தன்மீது வீசி கொடுமைப்படுத்தியதாக தனது கணவர் சக்கரவர்த்தி, மாமனார் கோவிந்தசாமி, மாமியார் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பெண் புகாரளித்துள்ளார்.
