நாமக்கல்லில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் வீடு முற்றுகை

நாமக்கல்: நாமக்கல்லில்  மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயர்மின் அழுத்த கோபுரம் விவகாரத்தில் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அரசியலுக்காக எனது வீட்டை விவசாயிகள் முற்றுகையிடுகின்றனர் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். …

The post நாமக்கல்லில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் வீடு முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: