தமிழகம் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை இன்று மாலை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் Jun 21, 2025 முதல் அமைச்சர் வல்லுவர் கோட்டை சென்னை வள்ளுவர் கோட்டாட்டா கே. ஸ்டாலின் தின மலர் சென்னை: ரூ.80 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். முதல் நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் சார்பில் முதல்வருக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. The post புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை இன்று மாலை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் appeared first on Dinakaran.
1996ல் திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி கனகராஜ் கூறவில்லை : மனுதாரருக்கு குட்டு வைத்த ஐகோர்ட் நீதிபதிகள்
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி கனகராஜன் உத்தரவு பிறப்பிக்கவில்லை: நீதிபதிகள்
அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் டிட்வா புயல் பெரும் சேதம் தவிர்ப்பு: காலநிலை மாற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை தொடங்கியது
திருத்தணி அருகே பள்ளியில் சுவர் விழுந்து மாணவர் உயிரிழந்த விவகாரம்: தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் தலா 6 செ.மீ. மழை பதிவு
அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்