தமிழகம் உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் இன்று சுமார் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை! Jun 04, 2025 உளுந்தூர்பேட்டை ஆடு உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தை பக்ரீத் பண்டிகை உளுந்தூர்பேட்டை ஆடு சந்தை தின மலர் உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி இன்று சுமார் ரூ.5 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது. எடைக்கு ஏற்ப ஆடுகள் ரூ.25,000 வரை விலை போயுள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் . The post உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் இன்று சுமார் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை! appeared first on Dinakaran.
தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் குறித்து 2 வாரங்களில் அரசாணை வெளியிடப்படும்: தமிழ்நாடு அரசு
ஆந்திராவில் இரு சக்கர வாகனத்தை திருப்பியதால் ஏற்பட்ட விபரீதம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
சென்னையில் 2025ஆம் ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி, வாகன திருட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன: சென்னை காவல்துறை தகவல்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக நிர்வாகிகள், நெடுஞ்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் தகவல்