தமிழகம் உதகையில் பல்வேறு கடைகளில் இருந்து பறிமுதல் செய்த காலாவதியான உணவுப் பொருட்கள் அழிப்பு!! Jun 02, 2025 ஊட்டி உணவு பாதுகாப்பு துறை தின மலர் நீலகிரி: உதகை நகரில் பல்வேறு கடைகளில் இருந்து பறிமுதல் செய்த காலாவதியான உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத் துறை நடத்திய சோதனையில் காலாவதியான சிக்கன், சப்பாத்தி உள்ளிட்டவை அழிக்கப்பட்டது. The post உதகையில் பல்வேறு கடைகளில் இருந்து பறிமுதல் செய்த காலாவதியான உணவுப் பொருட்கள் அழிப்பு!! appeared first on Dinakaran.
நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக அறிவுரை வழங்கினார்
நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே தியாகிகள் ஓய்வூதியம் – ஐகோர்ட் அதிரடி
தமிழீழத்திற்கு ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை
நிலப்பிரச்சனையில் போலீசாரால் துன்புறுத்தலுக்கு உள்ளான விவசாயிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
அரசியல் கட்சிகளின் சொத்து பட்டியலில் பாஜகவின் வங்கி கணக்கில் ரூ.6,900 கோடி இருப்பு: காங்கிரசிடம் வெறும் ரூ.53 கோடி எனத் தகவல்
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்: பியூஷ் கோயல்
அகிம்சை, அமைதியை ஏற்றுக் கொள்ளாததால் தான் 100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கம்: ஒன்றிய அரசு மீது பொன்குமார் கடும் தாக்கு
சேலத்தில் வரும் 29ம் தேதி ராமதாஸ் தலைமையில் நடக்கவுள்ள கூட்டம் பாமக பொதுக்குழு அல்ல: அன்புமணி தரப்பு அறிவிப்பு
ஒன்றிய அரசின் ‘சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்’ என்ற விருதை வென்ற MTCக்கு உலக வங்கி பாராட்டு!