தமிழகம் சென்னை மறைமலை நகரில் கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு May 28, 2025 தைமலை, சென்னை சென்னை மோகன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மால்சிகிச்சி சென்னை: சென்னை மறைமலை நகரில் கொரோனாவால் முதியவர் மோகன் (60) உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மோகன் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மோகன் உயிரிழந்தார். The post சென்னை மறைமலை நகரில் கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
அனுமன் ஜெயந்தி நாளை கொண்டாட்டம் சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்பாபிஷேகம்: 1 லட்சம் லட்டுகள், வடைமாலை தயார்
ஆஸ்திரேலியாவில் இருந்து 10,000 கிலோ மீட்டர் பறந்து நாகை வந்த ஆளான் பறவை: அடிபட்டு கிடந்ததால் வனத்துறை மீட்டு சிகிச்சை
திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்ட மலைமீது புனிதநீர் தெளித்து பிராயசித்த பூஜை: அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு யாகம்
அமெரிக்க வரி விதிப்பால் தமிழ்நாடு ஏற்றுமதித் துறைக்கு சிக்கல்: விரைந்து தீர்வு காண பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
மக்களை காக்க குரல் தரச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்
கொளத்தூரில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, அமுதம் அங்காடியின் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!
மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!