தமிழகம் சென்னை மறைமலை நகரில் கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு May 28, 2025 தைமலை, சென்னை சென்னை மோகன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மால்சிகிச்சி சென்னை: சென்னை மறைமலை நகரில் கொரோனாவால் முதியவர் மோகன் (60) உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மோகன் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மோகன் உயிரிழந்தார். The post சென்னை மறைமலை நகரில் கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
பவானிசாகர் அணையில் இருந்து 2ம் போக புன்செய் பாசனத்திற்கு நாளை முதல் நீர்திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
ரூ.20.19 கோடியில் 25,000 சதுர அடி பரப்பளவில் சைதாப்பேட்டையில் அதிநவீன இறைச்சிக் கூடம்: இன்று அடிக்கல் நாட்டப்பட்டது
தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் குறித்து 2 வாரங்களில் அரசாணை வெளியிடப்படும்: தமிழ்நாடு அரசு
ஆந்திராவில் இரு சக்கர வாகனத்தை திருப்பியதால் ஏற்பட்ட விபரீதம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
சென்னையில் 2025ஆம் ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி, வாகன திருட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன: சென்னை காவல்துறை தகவல்