தமிழகம் தேனியில் பருப்பு ஆலையில் பணியின்போது தவறி விழுந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு!! May 26, 2025 தேன்! டெனி சுரேஷ் தேனி தேனி: தேனியில் பருப்பு ஆலையில் பணியின்போது தவறி விழுந்து எலக்ட்ரீசியன் சுரேஷ் (40) உயிரிழந்தார். ஆலையில் 40 அடி உயரத்தில் மின்சார பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுரேஷ் தவறி விழுந்தார். The post தேனியில் பருப்பு ஆலையில் பணியின்போது தவறி விழுந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் டிட்வா புயல் பெரும் சேதம் தவிர்ப்பு: காலநிலை மாற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை தொடங்கியது
திருத்தணி அருகே பள்ளியில் சுவர் விழுந்து மாணவர் உயிரிழந்த விவகாரம்: தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் தலா 6 செ.மீ. மழை பதிவு
அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல்; யாரைத் தேசப் பிதாவாக இவர்கள் முன்னிறுத்துவர் : ப.சிதம்பரம் காட்டம்
காந்தி பெயரை அழித்து விட்டு புதிய சட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல்: ப.சிதம்பரம்