பேரணியில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் அறிவழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், அசன் மவுலானா, சென்னை மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகரன், டில்லி பாபு, மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன் மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், அருள் பெத்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் சுமார் 100 மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடியை கையில் ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
The post ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் 100 மீட்டர் நீளம் கொண்ட தேசியக்கொடியை கையில் ஏந்தி காங்கிரசார் ஜெய்ஹிந்த் பேரணி: செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது appeared first on Dinakaran.
