உச்ச நீதிமன்றத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி.

சென்னை: வக்ஃப் திருத்தச் சட்டம், 2025 ஐ எதிர்த்து திமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்ததற்கும், வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாக்கவும், வக்ஃப் வாரியங்கள் மற்றும் கவுன்சில்களில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிப்பதைத் தடுக்கவும் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததற்கும் உச்ச நீதிமன்றத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். எங்கள் சிறுபான்மை சகோதரர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம்.

The post உச்ச நீதிமன்றத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி. appeared first on Dinakaran.

Related Stories: