அதில், என்னை, மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அரை மயக்க நிலையில் இருந்ததால், என்னால் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை. அங்கு இரண்டு செவிலியர்கள் இருந்தபோதும், அவர்கள் இவ்விசயத்தில் தலையிடவில்லை ’ என்று கூறியுள்ளார். அந்த விமானப் பணிப்பெண்ணின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன்பு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரம் விசாரணையில் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் அரியானா காவல்துறை கூறியது.
The post வென்டிலேட்டரில் அனுமதிக்கப்பட்ட விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: மருத்துவமனை ஊழியர் மீது வழக்கு appeared first on Dinakaran.
