விதிமுறைகளின்படி மணல் எடுக்க அனுமதி தர வேண்டும்: பொன்குமார் வலியுறுத்தல்

சென்னை: மணல் தட்டுப்பாடு, விலை உயர்வை கட்டுப்படுத்த வாய்ப்புள்ள இடங்களில் மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும் என கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் வலியுறுத்தி உள்ளார். குவாரிகளை அரசே திறந்து விதிமுறைகளின்படி மணல் எடுக்க அனுமதி தர வேண்டும். எம் சாண்ட் விலையை வாய்ப்புள்ள அளவு குறைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

The post விதிமுறைகளின்படி மணல் எடுக்க அனுமதி தர வேண்டும்: பொன்குமார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: