சுதாரித்துக் கொண்ட யோகராணி, கழுத்தில் கிடந்த செயினை ஒரு கையால் பிடித்துக் கொண்டார். அடுத்து துணிச்சலாக மற்றொரு கையால் அந்த மர்ம நபரைப் பிடித்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், சைதாப்பேட்டையை சேர்ந்த ராஜா (40) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். யோகராணியின் இந்தச் செயலைக் கண்ட பொதுமக்களும் போலீசார் பாராட்டினர்.
The post கொள்ளையனை மடக்கி பிடித்த இளம்பெண் appeared first on Dinakaran.
