கர்நாடக அரசிடம் அளிக்கப்பட்டுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை மீது அரசு அவசரமாக முடிவு எடுக்காது: டி.கே.சிவக்குமார்

பெங்களூரு: கர்நாடக அரசிடம் அளிக்கப்பட்டுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை மீது அரசு அவசரமாக முடிவு எடுக்காது என டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார். மாநில மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை பற்றிய ஆய்வு என்ற சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் 2024 பிப்.29-ல் அறிக்கையை அரசிடம் வழங்கினர்.

The post கர்நாடக அரசிடம் அளிக்கப்பட்டுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை மீது அரசு அவசரமாக முடிவு எடுக்காது: டி.கே.சிவக்குமார் appeared first on Dinakaran.

Related Stories: