குற்றம் ஒரே இரவில் 8 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு Apr 13, 2025 கடலூர் நவூப்பாளையம் திருப்பாத்ரிபுலியூர் Muthunagar நாதப்பட்டு தின மலர் கடலூர்: ஒரே இரவில் 8 கடைகளை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்ம கும்பல். கடலூர் புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், நத்தப்பட்டு உள்ளிட்ட பகுகளில் கடைகளில் திருட்டு நடந்துள்ளது. The post ஒரே இரவில் 8 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு appeared first on Dinakaran.
கஞ்சா வழக்கில் 12 ஆண்டு சிறை நீதிபதிக்கு கைதிகள் கொலை மிரட்டல்: மதுரை நீதிமன்றத்தில் கண்ணாடியை உடைத்து ரகளை
நெல்லை ‘இருட்டுக் கடையை’ வரதட்சணையாக கேட்ட புகார் கணவர் வெளிநாடு தப்புவதை தடுக்க ‘லுக்அவுட்’ நோட்டீஸ்: அல்வா கடை உரிமையாளர் மகள் போலீஸ் கமிஷனரிடம் புதிய மனு
மயிலாடுதுறை அருகே கத்தி முனையில் பியூட்டி பார்லர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: அதிமுக நிர்வாகி அதிரடி கைது
2 திருமணங்களை முறித்து 3வது நபருடன் லிவிங் டு கெதர் கணவனின் கள்ளக்காதலியை கடத்தி விஷம் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி: சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவம்
தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ.66.90 லட்சம் மோசடி: அண்ணன், தங்கை சிக்கினர்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை