குமரியில் மீன் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு கடலில் மீனவர்கள் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடிக்க தடை விதிப்பு

குமரி : குமரியில் மீன் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு கடலில் மீனவர்கள் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலத்தில் மீன்பிடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post குமரியில் மீன் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு கடலில் மீனவர்கள் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடிக்க தடை விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: