மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதி ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்தியது குறித்து அமெரிக்க அரசு அறிக்கை!!

வாஷிங்டன் : மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதி ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்தியது குறித்து அமெரிக்க அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்ட ராணாவை டெல்லி அழைத்து வந்து விசாரணை நடத்துகிறது என்ஐஏ. 2008 நவ.26 மும்பை குண்டு வெடிப்பில் பலர் உயிரிழப்பு; அவர்களில் 6 பேர் அமெரிக்கர்கள் என்றும் மும்பை தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் இ தொய்பாவுக்கு உயரிய விருது வழங்க ராணா கூறினார் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

The post மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதி ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்தியது குறித்து அமெரிக்க அரசு அறிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: