பாஜ மீண்டும் நிதிஷ்குமாரை முதல்வராக தொடர அனுமதிக்காது. மேலும் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அடுத்த ஆட்சியை அமைக்காது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் நிதிஷ் குமார் முதல்வராக முடியாது. அதனால் அவர் பீகார் முதல்வராக அடுத்த ஐந்து மாதங்கள் மட்டுமே இருப்பார். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.
The post பீகார் தேர்தலுக்கு பின்னர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆக மாட்டார்: பிரசாந்த் கிஷோர் உறுதி appeared first on Dinakaran.