நேரடி சாட்சிகளின் வாக்குமூலத்தை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: சாத்தான்குளம் வழக்கில் முக்கிய நேரடி சாட்சிகளின் வாக்குமூலம், குறுக்கு விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

The post நேரடி சாட்சிகளின் வாக்குமூலத்தை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: