இந்தச் சட்டம் இந்தியாவின் கருத்தையே தாக்குவதாலும், மத சுதந்திர உரிமையான 25வது பிரிவை மீறுவதாலும் காங்கிரஸ் கட்சி இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தது கிறிஸ்தவர்களை குறி வைக்க திட்டமிட்டுள்ளது தெளிவாகியுள்ளது. சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலை மக்களை, மோடி அரசின் பாசிச தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான காங்கிரஸ் பேரியக்கமும் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வக்பு வாரிய திருத்த மசோதா முஸ்லிம்களை ஓரங்கட்டி சொத்துரிமையை பறிக்கும்: காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.