மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

The post மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: