தமிழகம் சென்னை துரைப்பாக்கத்தில் இளைஞர் உயிரிழப்பு : கொலை வழக்காக மாற்றம் Mar 30, 2025 சென்னை தாரபக்கம் சென்னை ஜீவரத்தினம் அபு கோகுல் ரமேஷ் அஜய் ஜகதீஷ் Ad சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் பெண் விவகாரத்தில் நேற்று தாக்கப்பட்ட ஜீவரத்தினம் (26) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கைதுசெய்யப்பட்ட அப்பு, கோகுல், ரமேஷ் அஜய்,ஜெகதீஷ் ஆகிய 5 பேர் மீது பதியப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றியுள்ளனர். The post சென்னை துரைப்பாக்கத்தில் இளைஞர் உயிரிழப்பு : கொலை வழக்காக மாற்றம் appeared first on Dinakaran.
வானதி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்; அன்றைய முதல்வருக்கு தெரியாமலே கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது
மீன்பாசி குத்தகை உரிமம்; மீன்வள கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
‘நான் சொன்னால் உன்னை கடிக்கும் பார்க்கிறாயா?’ உரிமையாளர் ஏவியதால் முதியவரை கடித்து குதறிய ராட்வீலர்: தடுக்க வந்த மனைவி, கொத்தனார் மீதும் பாய்ந்தது
மீனவர்கள் மீது அக்கறை கொண்டு கச்சத்தீவை மீட்க அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுத்தோம்: எடப்பாடி பேட்டி
உரிய காலத்திற்குள் பணியை முடிக்காததால் ஒப்பந்ததாரருக்கு நாள் ஒன்றிற்கு ரூ.2000 அபராதம்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா உத்தரவு
தேர்தலுக்காக தீர்மானம் கொண்டு வரும் கட்சி திமுக இல்லை; கச்சத்தீவு விவகாரத்தை நீர்த்துப்போக செய்தது அதிமுகதான்: அமைச்சர் ரகுபதி பேட்டி
கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்பதற்கு வாடகை தராதவர்களை அப்புறப்படுத்த வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
சாதனை எதுவும் செய்யாததால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி; சாதனைகள் செய்ததால்தான் 40க்கு 40 தொகுதிகளில் திமுக வெற்றி: அதிமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்
மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் அமைய முயற்சி எடுப்போம்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
நான் முதல்வன் திட்டம்; வங்கி பணிகளுக்கான உறைவிட பயிற்சி திட்டத்தில் 73 சதவீதம் பேர் தேர்ச்சி: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் தகவல்
தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை ஒன்றிய அரசு மீட்க வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்