தமிழகம் திருப்பூரில் தெருநாய் கடித்து 15 ஆடுகள் உயிரிழப்பு..!! Mar 29, 2025 திருப்பூர் பாப்பம்பாளையம் ஊத்துக்குளி ராமசாமி திருப்பூர்: ஊத்துக்குளி அருகே பாப்பம்பாளையத்தில் தெருநாய்கள் கடித்து 15 ஆடுகள் உயிரிழந்துள்ளது. தெருநாய்கள் கடித்ததில் ராமசாமி என்பவருக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன. The post திருப்பூரில் தெருநாய் கடித்து 15 ஆடுகள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்