கிராம நத்தம் நிலத்தில் யாரும் குடியிருக்காவிட்டால் அந்த நிலம் அரசுக்கே சொந்தம்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கிராம நத்தம் நிலத்தில் யாரும் குடியிருக்காவிட்டால் அந்த நிலம் அரசுக்கே சொந்தம் என கிராம நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்க கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிராம நத்தம் நிலங்களில் நீண்டகாலம் குடியிருந்தால் அந்த நிலத்தை அரசு நிலமாகவோ, அக்கிரமிப்பாகவோ கருதமுடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கிராம நத்தம் நிலத்தில் யாரும் குடியிருக்காவிட்டால் அந்த நிலம் அரசுக்கே சொந்தம்: சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: