பாதாள சாக்கடை பணி: மண் சரிந்து ஒருவர் பலி

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் பாதாள சாக்கடை பணிக்காக 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டியபோது மண்சரிவில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளார். மண் சரிவில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு என்பவர் உயிரிழந்தார். மண்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட திருப்பதி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post பாதாள சாக்கடை பணி: மண் சரிந்து ஒருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: