அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ஒரு பொது வாழ்க்கையில் இருப்பவர் பொறுப்புடன் செயல்பட வேண்டாமா, எந்த விசயமாக இருந்தாலும் ஒரு நிதானத்துடன் செயல்பட்டிருக்க வேண்டாமா? ஒரு தகவலை பகிர்வதற்கு முன்னர் அதனை சரியாக பார்த்திருக்க வேண்டாமா என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில்.இருந்து எஸ்.வி.சேகர் சரண்டைவதில் இருந்து நான்கு வார காலத்துக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.
The post பெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு விவகாரம் எஸ்.வி.சேகர் சரணடைவதில் இருந்து 4 வாரம் உச்ச நீதிமன்றம் விலக்கு appeared first on Dinakaran.